Posts

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-8)

போன எபிசோடை மனம் ' நம்மை ஆட்டுவிப்பது ஏன் ?' என்ற கேள்வியுடன்  முடித்திருந்தோம். கவிஞானியின் பாடல் வரிகளிலேயே சொன்னால்... ( படம்: பச்சை விளக்கு ). “ கேள்வி பிறந்தது அன்று ; நல்ல பதில் கிடைத்தது இன்று !   நமது மனதில் உள்ள கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணதாசனின் வாயிலாகவே விரைவில் நிச்சயம் பெறுவோம். இப்போது பின்வரும் இரண்டாவது வரியைப் பார்ப்போம்:   “ ஆசை பிறந்தது அன்று ; யாவும் நடந்தது இன்று ”   ' நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ' என்ற கவிஞர் இந்தப் பாடலில் , “ நாம் எதை விரும்புகிறோமோ அது நிறைவேறும்” என்கிறார். எழுத்தாளர் சுசான் ஈடர் (Suzanne Eder) தனது “நீங்கள் விரும்புவது உங்களை விரும்புகிறது” (Book: “What You Want Wants You”) என்ற புத்தகத்தில் , “ ஒரு அதிர்வு பிரபஞ்சத்தில் , உங்கள் எண்ணங்களின் தரம் , நீங்கள் வாழும் அனுபவத்தின் தரத்தை நிர்ணயிக்கிறது” என்று அறிவிக்கிறார். நமது ஆழ்ந்த , மிகவும் உண்மையான ஆசைகள் தவறுகளோ அல்லது கவனச்சிதறல்களோ அல்ல என்பது அவரது உறுதியான நம்பிக்கை. அவை ஒரு ஆழ்ந்த அறிவாற்றலிலிருந்து வரும் சமிக்ஞைகள் (signals), அவை நம்மை நமது மி...

Kannadasan – A Realized Master (Part 8)

  We concluded the previous episode with the question, "What is it that drives us?" To quote the lyrics by the poet Gnani...”Kelvi Piranthathu Andru.. Nalla Badhil Kidaithhathu Indru!” (Film: *Pachai Vilakku*):   “The question arose back then; a good answer was found today!   We will sure get answers to the questions on mind soon from Kannadasan himself. Let us look at the following line-2:   “Desire was born back then; everything came true today.”   The poet who wrote 'Ninaippathellam Nadanthuvittal' (‘if whatever we imagine happens?’) but, in this song says, “whatever we desire will come true”. In her book, “ What you want wants you”, author Suzanne Eder declares: “In a vibrational universe, the quality of your thoughts governs the quality of your lived experience.” Her conviction is that our deepest, most authentic desires are not mistakes or distractions. They are signals from a deeper intelligence, inviting us toward our highest expression.  ...

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-7)

  நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்குமா ?' என்ற கேள்வியுடன் முந்தைய பகுதியை முடித்திருந்தோம். முன்பு ஹென்றி ஃபோர்டு (Henry Ford) ஒரு புகழ்பெற்ற கருத்தைச் சொன்னது ஞாபகம் வருகிறது: "உங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும் சரி , அல்லது முடியாது என்று நினைத்தாலும் சரி - இரண்டுமே சரிதான்." ஒரு மனிதன் தன் மனதிற்குள் எதை நினைக்கிறானோ , அதுவே வெளி உலகில் நிஜமாக மாறுகிறது என்ற ' தானே நிறைவேறும் முன்னறிவிப்பு ' (self-fulfilling prophecy) எனும் கோட்பாட்டையே அவர் சுட்டிக்காட்டினார். ஸ்டான்லி ஃபிஷர் (Stanley Fisher) தனது " Discovering the Power of Self-Hypnosis" ( சுய-சம்மோகனத்தின் ஆற்றலைக் கண்டறிதல்: மாற்றம் மற்றும் குணப்படுத்துதலுக்கான எளிய , இயற்கையான மனம்-உடல் அணுகுமுறை) என்ற புத்தகத்தில் ஒரு முக்கிய உண்மையை வெளிப்படுத்துகிறார். அதன்படி , விழித்திருக்கும் நேரத்தில் நாம் மேற்கொள்ளும் சுய-உரையாடல் (அதாவது , நம் தலைக்குள் ஓயாமல் ஓடும் எண்ண ஓட்டம்) என்பது உண்மையில் ஒரு வகையான ' சுய-தூண்டல் ' (self-hyping) ஆகும். அதாவது , நம் விருப்பங்கள் , கற்பனைக...