Posts

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-21)

    இப்போதெல்லாம் ஜோடிகள் சாமர்த்தியம் என்று எண்ணிக்கொண்டு ' தனி ' க் குடித்தனம் போய்விடுகின்றனர். பலர் கல்யாணத்துக்கு முன்பே   ' பழைய லக்கேஜ் ' (parents are old furniture!) எதுவும் கூடாது என்று கண்டிஷன் போட்டுத் தான் தாலியே கட்டப்படுகிறது. ஆனால் , தனி ஆவர்த்தனம் செய்யும் போதும் ஜோடிகளுக்குள் சண்டை வருகிறது , முக்கிய காரணம்: ஒருவர் சம்பாதிக்க கஷ்டப்பட இன்னொருத்தர் அதை செலவழிப்பதில் பிசியாக இருப்பார். இல்லை இருவருமே பணத்தை தண்ணி போல ஓட விடுவார்கள் அல்லது இருவருமே பிடித்து வைத்துக் கொள்ளுவார்கள். இருவருமே சம்பாதித்தால் , "My money is my money; your money is your money" என்று அக்ரிமெண்ட் வேறு. இருந்தும் பல குடும்ப சண்டைகளுக்கு காரணம் , காசுதான்.   "The Millionaire Next Door: The Surprising Secrets of America's Wealthy" என்ற தங்கள் புத்தகத்தில் , தாமஸ் ஜே. ஸ்டான்லி மற்றும் வில்லியம் டி. டாங்கோ ஆகிய ஆசிரியர்கள் ஒரு முக்கிய உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்: "பணத்தை வீணடிக்கும் குணம் கொண்டவர்களைத் திருமணம் செய்துகொள்பவர்கள் , ஒரு தலைமுறையிலேயே பெ...

Kannadasan – A Realized Master (Part 21)

  Nowadays, couples often set up independent households, viewing it as a smart move. Many even tie the knot only after stipulating that there should be no "old baggage" (parents are called old furniture!) involved. Yet, even in this independent setup, conflicts arise between couples. A primary reason is that while one person struggles to earn, the other is busy spending it. Alternatively, both might squander money recklessly or both might hoard it tightly. When both partners earn, there is often an agreement that "my money is my money; your money is your money." Despite this, money remains the root cause of many family disputes.   In their book, "The Millionaire Next Door: The surprising Secrets of America's Wealthy", authors Thomas J Stanley & William D Danko reveal that, "Most people will never become wealthy in one generation if they are married to people who are wasteful. A couple cannot accumulate wealth if one of its members is a hyp...

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-20)

  என்ன சார் , போன எபிசோடில் ரெண்டு பேரும் சமாதானமாய் போயிட்டாங்க ,   யாரு கடைசீயில ஜெயிச்சாங்க ? ' ஆணா -பெண்ணா ' ன்னு சொல்லாம நீங்க எஸ்கேப்பு ஆயிட்டீங்களே என்று கேட்பவர்களுக்கு , கவியரசர் கண்ணதாசனே பட்டிமன்ற தீர்ப்பு எழுதி இருக்கிறார் , இந்தப் பாடலில் (படம்: திருவருட் செல்வர்):   “ ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா வேட்டி சேலை போட்டி போட்டு ஆத்துக்குக்குளே அலசும் போது வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா - ஆனா வீட்டுக்குள்ளே சேலை தானே வெல்லுதப்பா வெள்ளையப்பா ” வீட்டுக்கு வெளியே ஆண் அரசாங்கம் நடந்தாலும் , நாலு சுவர்களுக்குள்ளே ‘ நாரி சக்தி ’ (பெண்கள் ராஜ்ஜியம்) கோலோச்சுகிறது என்கிறார் கவிஞர். அந்த நாலு சுவர் நாடகத்தை அன்பான கதையாக எப்படி மாற்றுவது என்று பார்ப்போம். திருமண வாழ்க்கையில் உள்ள ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்கள் அடிப்படை இயல்புகளையும் தேவைகளையும் புரிந்துகொண்டு மதிக்காதபோது , ​​ அவற்றைச் சுய விருப்பத்துடன் பூர்த்தி செய்துகொள்ள...