Posts

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-5)

சிவசம்போ ! கடந்த அத்தியாயத்தை நாம் ' சிவ சம்போ! ' என்ற முழக்கத்துடன் நிறைவு செய்திருந்தோம் ; இம்முறை அங்கிருந்தே நாம் தொடங்குவோம். கவியரசர் கண்ணதாசன் , சில பாடல்களில் தான் எழுப்பும் தொடர் கேள்விகள் வாயிலாக நம்மை ' விழித்தெழச் ' செய்வது மட்டுமல்லாமல் , தனது பிற பாடல்களில் அதற்கான விடைகளையும் வழங்குகிறார். உதாரணமாக , இந்த வானொலியில் அடுத்து ஒலிபரப்பாகவிருக்கும் பாடல் , ' நினைத்தாலே இனிக்கும் ' திரைப்படத்திலிருந்து இடம்பெறுகிறது . மேலும் , முந்தைய அத்தியாயத்தில் நம் மனதில் எழுந்திருக்கக்கூடிய கேள்விகளுக்கும் , இந்த வரிகள் விடையளிக்கும்.: “ சம்போ... சிவசம்போ... ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் ”   நாம் உலகமாகவோ / பிரபஞ்சமாகவோ , அதனுள் உள்ள பொருட்களாகவோ காண்பவை அனைத்தும் , நமது மூளையால் நிகழ்த்தப்படும் ஒரு தந்திரத்தைத் தவிர வேறில்லை. இத்தொடரின் இரண்டாம் பகுதியில் நாம் குறிப்பிட்ட , “ நிற்பதுவே... நடப்பதுவே...” எனும் தனது பாடலில் , மகாகவி பாரதியார் இதனை ‘தோற்றப்பிழை’ ( Optical Illusion) என்று வர்ணித்துள்ளார். இந்த   படைப்பிற்கான அடிப்படை நோக்கமே , பேரின்பத்த...

Kannadasan – A Realized Master (Part 5)

  Shiva Shambho! We had ended the last episode with 'Shiva Shambo!' We will begin there only. Kaviyarasar Kannadasan not only 'wakes us up' by his series of questions in some songs, but also gives answers in his other songs. For example, the next song to be broadcast in this radio is from film 'Ninaithaale Inikkum'. And these lyrics will also answer questions that may have been raised in our minds in the earlier chapters: “Sambo... Shiva Sambo... The world is a game of tricks; pleasure is its only mantra.”   What is seen by us as the world/universe and things in it are nothing but a trick played by our brains. Mahakavi Bharathi termed it as ‘Optical Illusion’ in his song referred to by us in Part 2 of this series, i.e., “Nirpathuve..Nadappathuve..”.  The very purpose of their creation is to experience blissfulness (Sat-Chit-Anandam).                       “Man is but a machine—Shiva Sambo...” The h...

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-4)

  கண்ணதாசனின் ' நான் யார் ?' என்ற பாடலுக்கு மீண்டும் வருவோமேயானால்— " இப்பூவுலகில் ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் தோன்றி மறைந்துவிட்ட நிலையில்— ' நாம் ' மட்டுமே தனித்துவமானவர்கள் என்றும் , நாம் கற்பனை செய்துகொண்ட கதைகள் (personal stories) மட்டுமே ' சிறப்பானவை ' (special) என்றும் நாம் நம்பவேண்டிய அவசியமில்லை ”, என்கிறார் Eckhart Tolle, அவரின் புத்தகங்களிலும் YouTube சொற்பொழிவுகளிலும்.   ஊர்வன , இருவாழ்விகள் , பறவைகள் மற்றும் பாலூட்டிகள் போன்ற நமது மற்ற மூத்த சகோதர சகோதரிகளைப் போலவே நாமும் வெறும் உயிரினங்கள்தான். இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறதா ? ' நமது உள் உலகம் ' ( கனவுத் தொழிற்சாலை ) எவ்வாறு படைக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள மறுபடி நம் ' உள்ளிருந்து ' தொடங்குவோம் . இந்திரனில் சக்ரவர்த்தி தனது "ஸ்டோரீஸ் அட் வொர்க்"   (Book: “Stories at Work” by Indranil Chakraborty) என்ற புத்தகத்தில் உறுதிப்படுத்துகிறார்... "மூளையானது , உள்ளீடாகப் பெறப்பட்ட அனுபவத்தை ஒரு கதையாக (story) மாற்றி , பின்னர் அந்தத் தான...

Kannadasan – A Realized Master (Part 4)

    Coming back to Kannadasan's 'Who am I?" (Nee/Naan Enbathenna?) song, “after all, over a trillion life forms have come and gone in this planet and we don't have to believe 'ourselves' and our imagined story to be something 'special' and ’individual/unique to ourselves’”, says Eckhart Tolle in his books and YouTube Lectures. After all, we are just living organisms like our other senior brothers and sisters viz., reptiles, amphibians, avians and mammals. Difficult to accept? Let us continue our journey inwards to know how ‘our fictional inner world’ is created. Indranil Chakraborty in his book "Stories at Work" confirms, "the brain converts raw experience into a story and then considers, ponders, remembers and acts on the self-created story, not on the actual input experience!" It only goes to prove that our brain generates ‘its own stories’ to help us ‘understand the real world’. Boom! And hence ‘our’ reality is generated by ...

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-3).

  எல்.ஆர்.ஈஸ்வரியை இதில் இழுத்து விட்டுவிட்டு , நான் உங்களிடமிருந்து தப்பிக்க முடியுமா ? கம்பெடுத்து அடிக்க வருவீர்கள் ! அதற்காக , அதீத கிளப் நடனக் கற்பனையில் இறங்கிவிடாதீர்கள் . நான் இங்குத் தேர்ந்தெடுத்துள்ள   பாடல் கிளப் டான்ஸ் பாடல் இல்லை , மிகவும் பிரபலமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் , பல பதிவர்கள் , யூடியூபர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஏற்கனவே பிரபலமான பாடல்களை அடித்து , துவைத்து , தீர்க்கமாக அலசிவிட்டிருக்கக்கூடும் ; எனவே , ஒரு புதிய களத்திற்குள் நுழைவதே சிறந்தது. நான் முன்பே சொன்னது போல் , திரைப்படங்களைப் பார்க்காமலும் , கதை/கதாபாத்திரங்களை முன்கூட்டியே அறியாமலும் இருப்பது ஒரு வரம்தான். வானொலியில் நேரடியாக கண்ணதாசனின் பாடல்களைக் கேட்டது என் மனதில் அவற்றில் இருந்து சில ' ஆன்மீக ஞான வரிகளை ' ப் பதித்தது. எப்படியிருந்தாலும் , இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு , உங்களில் இப்பாடலை அறியாதவர்களோ , YouTube- இல் உள்ள இந்த நடனக் காட்சியையும் ரசிக்கலாம் . நாம் இப்போது காணப்போவது , புகழ்பெற்ற திரைப்படமான ' வெண்ணிற ஆடை ' யிலிருந்து ஒரு அரிய பாடல் : “ நீ என்பதென்ன ? ...