Posts

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-15)

  பள்ளி நாட்களில் சயன்ஸில் ' அயல் மகரந்த சேர்க்கை ' என்று சொல்லிக் கொடுத்தது புரியவில்லை. பிடிக்கவும் இல்லை. ஆனால் கண்ணதாசன் மலர்-வண்டு என்று பாடிய போது அந்த சிறுவயதில்   கொஞ்சம் அரசல் புரசலாக புரிந்த மாதிரி இருந்தது , ஆனால் ரொம்பவும் பிடித்திருந்தது. கண்ணன் , ராதை , மீரா , வீணை , ராமன் , சீதை , கங்கை , யமுனை , நதி , ஓடம் ,   அலை , பிருந்தாவனம் , நிலவு என்று கவிஞர் ஆயிரக் கணக்கில் பாட்டு எழுதியிருந்தாலும் , மலரைத் தேடும் வண்டுக்கும்   பஞ்சம் வைக்கவில்லை. மூத்தவர் மருதகாசியின் ' முல்லை மலர் மேலே , மொய்க்கும் வண்டு போலே ' யை (படம்: உத்தம புத்திரன்) முன்பே பார்த்தோம். அவர் மேலும் ' வெள்ளி அலை மேலே துள்ளும் கயல் போலே , அல்லி விழி தாவ கண்டேன் என் மேலே ' என்றும் தொடர்ந்தார். கவியரசர் அதே பாதையில் வித்தியாசமாக இப்படி சொல்கிறார் (படம்:   இரு வல்லவர்கள்): " நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்"   காதலன் தன் காதலிக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதை நாம ஊர் கவிஞர் ஜெயலன் ' கன்னிக்கு கண்ணி வைத்த வேடன் ' என...

Kannadasan – A Realized Master (Part 15)

  During my school days, I neither understood nor liked the concept of 'cross pollination' when it was taught in science class. However, when Kannadasan sang about the flower and the bee, I felt I grasped the essence—albeit vaguely—at that young age, and I loved it. Even though the poet penned thousands of songs featuring themes like Krishna, Radha, Meera, Veena, Rama, Sita, Ganges, Yamuna, rivers, boats, waves, Brindavan, and the moon, he certainly did not neglect the imagery of the bee seeking the flower.   We earlier looked at the veteran lyricist Maruthakasi’s lines: "Like a bee swarming over a jasmine blossom" (“Mullai Malar Meley”) (from the film *Uthama Puthiran*). He continued with, "Like a carp leaping upon silver waves, I saw your lily-like eyes darting towards me." “Following a similar path but with a unique touch, the 'King of Poets' (Kaviarasar) continues thus (from the film *Iru Vallavargal*) (“Naan malarodu thaniyaaka en ingu nindr...